72 வருடங்களுக்கு பின் தொடரை வென்ற இந்தியா
ஆஸ்திரேலியா மண்ணில் 71 வருடங்களுக்கு இந்திய அணி தொடரை வென்று சாதனை படைத்துள்ளது.
இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான சிட்னியில் நடந்து வந்த 4வது டெஸ்ட் போட்டி இன்று டிரா ஆனதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஏற்கனவே 2-1 என்ற புள்ளிக்கணக்கில் முன்னணியில் இருந்த இந்திய அணி தொடரை வென்றதாக அறிவிக்கப்பட்டது.
72 வருடங்களுக்கு பின் ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை வென்றுள்ள இந்திய அணிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது
இந்த போட்டியின் ஆட்டநாயகனாகவும் தொடர் நாயகனாகவும் புஜாரே தேர்வு செய்யப்பட்டார்.
Leave a Reply
You must be logged in to post a comment.