shadow

தமிழகத்தில் சுமார் 13 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று ஒரேநாளில் 67 ஆயிரத்து 13 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்

மேலும் இன்று ஒரு நாளில் மட்டும் 568 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

மும்பையில் மட்டும் 7 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

மகாராஷ்டிர மாநிலத்தில் 2வது நாளாக 67 ஆயிரத்துக்கும் மேல் கொரோனாவால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply