மகாராஷ்டிராவில் பரபரப்பு

இந்தியாவிலேயே அதிகம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலமாக இருக்கும் மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62 ஆயிரத்தை தாண்டிவிட்டது என்பதும் பலியானவர்களின் எண்ணிக்கை 2500ஐ தாண்டிவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது

மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று வரை 62 ஆயிரத்து 778 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் நேற்று மட்டும் 2,582 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அம் மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது

மேலும் 4 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாவும் 2,098 பேர்கள் பலியாகி உள்ளதாகவும் மகாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது

Leave a Reply