பிரபல நடிகை வசுந்தராவின் ஆபாச படம் இணையதளங்களில் வெளியாகி ஏற்படுத்திய பரபரப்பே கோலிவுட் படவுலகில் இன்னும் அடங்காத நிலையில் பரத்துடன் 555 என்ற படத்தில் நடித்த தமிழ் நடிகை மிருத்திகாவின் டாப்லெஸ் புகைப்படங்கள் இன்று இணையதளங்களில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
555 நாயகி மிருத்திகாவின் செல்பி புகைப்படங்கள் நேற்று இரவு முதல் வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்புக்கில் வலம் வருவதாக கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி அவருடைய ஆபாச வீடியோக்களும் இணையதளங்களில் பதிவு செய்யப்பட்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் மிருத்திகாவே வெளியிட்டிருக்கலாம் என்ற கருத்து பரவி வந்தாலும், மிருத்திகாவின் தரப்பு இதை மறுத்துள்ளது. இந்த புகைப்படங்கள் அனைத்தும் மார்பிங் செய்யப்பட்டவை என வழக்கம்போல் அனைவரும் கூறும் காரணங்களையே அவரும் கூறியிருப்பதாக கூறப்படுகிறது.
வாய்ப்புகள் இல்லாமல் வீட்டில் ஓய்வு எடுக்கும் நடிகைகள் தற்போது சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்தி இதுபோன்று பரபரப்பு ஏற்படுத்தி வருவதாக பரவலாக கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.