419 இலக்கு கொடுத்த இங்கிலாந்து: 389 வரை முயற்சித்த மே.இ.தீவுகள்
இங்கிலாந்து மற்றும் மே.இ.தீவுகள் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் போட்டியில் ஏற்கனவே இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து வென்றுள்ள நிலையில் இன்று 4வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த மே.இ.தீவுகள் அணிக்கு 419 என்ற இலக்கை கொடுத்த நிலையில் மே.இ.தீவுகள் அணியால் 389 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது
ஸ்கோர் விபரம்:
இங்கிலாந்து அணி: 418/6 50 ஓவர்கள்
பட்லர்: 150 ரன்கள்
மோர்கன்: 103 ரன்கள்
ஹேல்ஸ்: 82 ரன்கள்
மே.இ.தீவுகள்: 389/10 48 ஓவர்கள்
கிறிஸ்கெயில்: 162
பிராவோ: 61
பிராத்வெயிட்: 50
ஆட்டநாயகன்: பட்லர்
இரு அணிகளுக்கும் இடையிலான 5வது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி மார்ச் 2ஆம் தேதி நடைபெறும்.
Leave a Reply
You must be logged in to post a comment.