4 முக்கிய கட்சிகளுடன் ஆளுனர் திடீர் ஆலோசனை

மேற்குவங்க ஆளுநர் கேசரிநாத் திரிபாதி, அம்மாநிலத்தில் உள்ள நான்கு முக்கிய கட்சிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

ஆளுனரின் ஆலோசனை கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பார்தா சாட்டர்ஜி, பா.ஜ.க.வின் திலிப்கோஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எஸ்.கே.மிஸ்ரா மற்றும் காங்கிரசின் எஸ்.என். மித்ரா ஆகியோர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளதாக தெரிகிறது.

மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தலின்போதும், தேர்தலுக்கு பின்னரும் கலவரம் தொடரும் நிலையில், இதுகுறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply