4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்: ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆலோசனை

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், மற்றும் சூலூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக நாளை மாலை 4 மணிக்கு அதிமுக ஆலோசனை கூட்டம் என ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் செய்தி தொடர்பாளர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டத்தில் விருப்பமனு கொடுத்தவர்கள் பெயர் பரிசீலிக்கப்படும் என தெரிகிறது

Leave a Reply