3,669 கார்களை திரும்பப்பெறுகிறது ஹோண்டா

ஜப்பானில் டகாடா நிறுவன தொழில்நுட்பத்தில் 3669 அக்கார்டு வகை கார்களில் பொருத்தப்பட்ட காற்றுப்பை பம்பில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக புகார்கள் வெளிவந்தது

இதனையடுத்து இந்த கோளாறை சரிசெய்ய தாமாக முன்வந்து கார்களை திரும்பப்பெறுவதாக ஹோண்டா அறிவித்துள்ளது. ஹோண்டா நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

Leave a Reply