shadow

இந்தியா முழுவதும் 35,000 கல்லூரி மாணவர்களை வேலைக்கு எடுத்த இன்போசிஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது

உலகின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்று இன்போசிஸ் என்பது தெரிந்ததே. இந்நிறுவனம் பல்வேறு பணிகளுக்காக 35,000 புதிய ஊழியர்களை பணியில் அமர்த்த முடிவு செய்திருப்பதாகவும் இதில் பெரும்பாலானோர் கல்லூரியில் படித்து முடித்து வெளியே வந்த அவர்களுக்கு வேலை கொடுக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

ஏற்கனவே கொரோனா வைரஸ் நேரத்தில் வேலை கிடைக்காமல் திண்டாடும் இளைஞர்களுக்கு கை கொடுக்க முன்வந்துள்ள இன்போசிஸ் நிறுவனத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது