30 கிலோ கஞ்சாவை பதுக்கியதாக புகார்: சென்னை உதவி ஆய்வாளர் பணிநீக்கம்
சென்னை மெரினா காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்தில் உதவி ஆய்வாளர் ஒருவர் வாகனச் சோதனை செய்ததாகவும், அதில் சிக்கிய 30 கிலோ கஞ்சாவை ஆய்வாளர் வீட்டில் உதவி ஆய்வாளர் பதுக்கி வைத்திருந்ததாகவும் புகார் எழுந்தது
இந்த புகாரை அடுத்து உதவி ஆய்வாளரை பணி நீக்கம் செய்து காவல்துறை ஆணையர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.