3 நாள் லீவ் விட்டு என்ன பிரயோசனம்?

தேர்தலை முன்னிட்டு மதுக்கடைக்கு இன்று முதல் 3 நாள் விடுமுறை வருவதால் நேற்று ஒரே நாளில் ரூ. 215 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

️தமிழகத்தில் வழக்கமாக ரூ.1 லட்சத்துக்கு மது விற்பனையாகும் கடைகளில், ரூ. 3 லட்சத்துக்கு மது விற்பனையாகியுள்ளதாக கூறப்படுகிறது

எனவே மூன்று நாள் மதுக்கடை அடைப்பு என்பதில் எந்தவித பிரயோசனமும் இல்லை என்றும், மூன்று நாட்களுக்கும் சேர்த்தே நேற்று வாங்க வேண்டியவர்கள் வாங்கி வைத்து கொண்டார்கள் என்பதும் இதன் மூலம் தெரிய வருகிறது

Leave a Reply