3 எம்.எல்.ஏக்களுக்கு நோட்டீஸ்: சுப்ரீம் கோர்ட் தடை

அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோருக்கு எதிராக சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீஸுக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளதால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி அமமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக அதிமுக கொறடா குற்றஞ்சாட்டியதால் இதுகுறித்து விளக்கமளிக்க சபாநாயகர் மூவருக்கும் நோட்டீஸ் அனுப்பினார்.

இந்த நிலையில் இதுகுறித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்று இன்று விசாரணைக்கு வந்த நிலையில் மூன்று எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீஸுக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது.

Leave a Reply