ஆனந்த், கார்ல்சன் மோதும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி 12 சுற்று சென்னையில் நடந்து வருகிறது. நேற்று இரு வீரர்களும் 2வது சுற்றில் மோதினர். கார்ல்சன் ஆட்டத்தை தொடங்கினார். 25 நகர்த்துதல்களின் முடிவில், இரு வீரர்களும் ஆட்டத்தை டிரா செய்ய ஒப்புக் கொண்டனர். இரண்டு சுற்றின் முடிவில் இருவரும் தலா ஒரு புள்ளி பெற்று சமநிலையில் உள்ளனர். மூன்றாவது சுற்று நாளை பிற்பகல் 3.00 மணிக்கு தொடங்குகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.