shadow

jayalalithaசொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையான ஜெயலலிதா நாளை காலை 11 மணிக்கு முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். அவருடன் பதவியேற்க உள்ள அமைச்சர்கள் குறித்த அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது.

ஜெயலலிதாவுடன் மொத்தம் 28 அமைச்சர்கள் பொறுப்பேற்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர்களின் விவரம் பின்வருமாறு

ஓ. பன்னீர்செல்வம்

நத்தம் விஸ்வநாதன்

வைத்திலிங்கம்

எடப்பாடி பழனிச்சாமி

மோகன்

ஆனந்தன்

பா. வளர்மதி

பழனியப்பன்

செல்லூர் ராஜூ

காமராஜ்

செந்தில் பாலாஜி

கோகுல இந்திரா

சின்னையா

தோப்பு வெங்கடாசலம்

வீரமணி

விஜயபாஸ்கர்

அப்துல் ரஹீம்

ஜெயபால்

முக்கூர் சுப்ரமணியன்

பூனாட்சி

உதயகுமார்

ரமணா

என். சுப்ரமணியன்

என்.சி. சம்பத்

தங்கமணி

ரஜேந்திர பாலாஜி

சண்முகநாதன்

வேலுமணி

இவர்களுடன் முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம், ஜெயக்குமார் அமைச்சரவையில் இடம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செங்கோட்டையனுக்கு துணை சபாநாயகர் பதவி வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply