தமிழக சிறையில் உள்ள 2,642 விசாரணை ஜாமீனில் விடுதலை

தமிழக சிறையில் உள்ள 2,642 விசாரணை கைதிகள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என அமைச்சர் சி.வி. சண்முகம் சற்றுமுன் தெரிவித்துள்ளார்.

அதேபோல் சிறைக்கு வரும் புதிய கைதிகள் உரிய மருத்துவ பரிசோதனைகளுடன் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.

கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து தமிழக அரசின் சிறைத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply