ரபேல்:
பிரான்ஸிடம் இருந்து வாங்கிய 5 ரபேல் விமானங்கள் இந்தியா வந்தடைந்தன. ஹரியானா மாநிலம் அம்பாலா விமானப்படை தளத்தில் ரஃபேல் விமானங்கள் தரையிறங்கின
ரபேல் விமானங்களை விமான படைத் தளபதி ராகேஷ் பதோரியா முறைப்படி வரவேற்றார். தண்ணீரை பீய்ச்சி அடித்து ராஜ மரியாதையுடன் ரஃபேல் விமானங்களுக்கு வரவேற்பு
23 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய விமான படைக்கு இறக்குமதியான போர் விமானங்கள் இவை என்பதும், இதற்கு முன்னர் 1997 ஆம் ஆண்டு ரஷ்யாவின் சுகோய்-30 போர் விமானங்கள் இந்திய படையில் சேர்க்கப்பட்டன என்பதும் 23 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய ராணுவ வரலாற்றில் மற்றொரு மைல்கல் நிகழ்வு என்பதும் குறிப்பிடத்தக்கது
தங்க அம்புகள் என்ற படை பிரிவில் புதிய ரஃபேல் விமானங்கள் இயங்க உள்ளன
Leave a Reply
You must be logged in to post a comment.