2021-ல் தான் ரஃபேல் விமானம் இந்தியவுக்கு வரும்: சீதாராம் யெச்சூரி
இன்று ரஃபேல் விவகாரம் குறித்து உசநீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளதால் நாடு முழுவதும் இந்த விவகாரம் மீண்டும் சூடு பிடித்துள்ளது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறியபோது, ‘126 ரஃபேல் விமானங்களுக்கு பதிலாக மோடி அரசு 36 விமானங்கள் வாங்கவே முடிவு செய்தது. பிரதமர் மோடி ஒப்பந்தத்தின்படி 2021-ல் தான் ரஃபேல் விமானம் இந்தியவுக்கு வரும்
ஆனால் காங்கிரஸ் செய்த ஒப்பந்தத்தை நிறைவேற்றி இருந்தால் எப்போதோ ரஃபேல் விமானம் இந்தியா வந்திருக்கும்’ என்று அவர் தெரிவித்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.