2021 ஏப்ரல் வரை ஆன்லைன் வகுப்புகள் தொடரும் என அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இறுதி செமஸ்டர் மாணவர்களுக்கு மட்டும் 2020 டிசம்பர் முதல் 2021 ஏப்ரல் வரை நேரடி வகுப்புகள் நடைபெறும் எனவும் அந்த சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மேலும் ஆன்லைன் வகுப்புகளில் ஒரு நாளைக்கு 5 பாட வேளைகள் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Reply