2020 மார்ச் மாதம் சசிகலா விடுதலை ஆவார்: பிரபல ஜோதிடர்

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று பெங்களூரில் உள்ள சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா வரும் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் விடுதலையாகி வெளியே வருவார் என பிரபல ஜோதிடர் பாலாஜி ஹாசன் கணித்துள்ளார்

இவர் ஏற்கனவே உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் பல விஷயங்களஈ மிகச் சரியாக கணித்து கூறிய நிலையில் தற்போது அவர் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் சசிகலா வெளியே வருவார் என்று கூறியிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இன்னும் 7 மாதங்களேஉள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சசிகலா வெளியே வந்தாலும் மாற்றம் ஏற்படுமா? அவர் அதிமுகவை கைப்பற்றுவாரா? அதிமுகவின் பொதுச் செயலாளர் ஆவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply