2020 ஜனவரியில் கீழடியில் 5ம் கட்ட அகழாய்வு

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் 2020 ஜனவரியில் தொல்லியல்துறை சார்பில் களஆய்வு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 2019-2020ம் ஆண்டில் சிவகங்கை மாவட்டத்தில் கீழடியை சுற்றியுள்ள இடங்களிலும் அகழாய்வு மேற்கொள்ள திட்டம்

2019-2020ம் ஆண்டில் சிவகங்கை மாவட்டத்தில் கீழடியை சுற்றியுள்ள இடங்களிலும் அகழாய்வு மேற்கொள்ள திட்டமிட்ப்பட்டுள்ளது என்பதும், கீழடியில் 5ம் கட்ட அகழாய்வு நடந்துவருவதும் குறிப்பிடத்தக்கது; மத்திய தொல்லியல் ஆலோசனை வாரிய நிலைக்குழு ஒப்புதல் தந்த பின் 2020 ஜனவரியில் தொல்லியல் ஆய்வு நடத்த முடிவு

வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, விழுப்புரம், திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் களஆய்வு

Leave a Reply