2015 பெரு வெள்ளத்திலிருந்து அதிமுக அரசு பாடம் கற்றுக் கொள்ளவில்லை என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மழை – வெள்ளம் – புயலினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடியாக ரூ.5000 வழங்க வேண்டுமென அவர் அரசை வலியுறுத்தியுள்ளார்.

மேலும் இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் அறிக்கை மூலம் வெள்ள பாதிப்பை எச்சரித்தார் என்றும் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Leave a Reply