இந்தியாவில் ஒரே நாளில் எகிறிய கொரோனோ நோயாளிகள்: அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிங்கிள் டிஜிட்டில் மட்டுமே கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இருந்த நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டே இருந்தது

இந்த நிலையில் டெல்லியில் நடைபெற்ற மத மாநாட்டுக்குப் பிறகு அதிகபட்சமாக கொரோனாவல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே உள்ளது.

சற்று முன் வெளியான தகவலின்படி இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் சேர்த்து மொத்தம் 2000 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளதாக வெளிவந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த எண்ணிக்கை இத்துடன் கட்டுப்படுத்தப்படுமா? அல்லது இன்னும் விரிவாகுமா? என்பதே மக்களின் அச்சமாக உள்ளது

Leave a Reply