கேரளாவில் ஒரே நாளில் 20: மொத்தம் 202, கோரதாண்டவம் ஆடும் கொரோனா

தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் கொரோனா பாதிப்பு என்பது, தமிழகத்தை விட பல மடங்கு அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கேரளாவில் இன்று ஒரே நாளில் மட்டும் 20 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

இதனையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த 20 பேரையும் சேர்த்து கேரளாவில் மொத்தம் 202 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

கேரள மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு பொதுமக்களால் முறையாக கடைபிடிக்கப்பட்டு வந்தும் கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply