20க்கும் மேற்பட்ட குழந்தைகள் எங்கே? குழந்தை விற்பனை விவகாரத்தில் அதிர்ச்சி தகவல்
குழந்தைகள் விற்பனை விவகாரம் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் கொல்லிமலை பகுதியில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறந்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும், ஆனால் குழந்தைகள் பிறந்ததற்கான பதிவுகள் இருந்தாலும், அந்த குழந்தைகள் எங்கே என்ற விவரங்கள் இல்லை என்றும், சுகாதாரத்துறை அதிகாரிகள் குழு தொடர் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
எனவே இந்த குழந்தைகள் அமுதா போன்ற புரோக்கர்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதனையடுத்து இதுகுறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.