shadow

2வது ஒருநாள் கிரிக்கெட்: டாஸ் வென்றது யார்?

ஆஸ்திரேலியாவில் பெற்ற வெற்றிக்கு பின் நியுசிலாந்து சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி ஏற்கனவே முதல் ஒருநாள் போட்டியில் அபார வெற்றி பெற்றுள்ள நிலையில் இன்று 2வது ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. இந்திய அணியில் முதல் ஒருநாள் போட்டியில் விளையாடிய அதே வீரர்களே இந்த போட்டியிலும் விளையாடுகின்றனர்.

சற்றுமுன் தொடங்கிய இன்றைய போட்டியில் முதல் ஓவரின் முதல் பந்திலேயே ரோஹித் சர்மா பவுண்டரி அடித்து ரன் கணக்கை தொட்ங்கியுள்ளார்.

 

Leave a Reply