அரசியல் மாற்றம் ஏற்படுமா?

சச்சின் பைலட், 18 எம்எல்ஏக்கள் பதவி பறிப்பு வழக்கில் இன்று காலை தீர்ப்பு அளிக்கப்படவிருப்பதால் ராஜஸ்தானில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எந்தவித தடையும் உச்ச நீதிமன்றம் விதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

19 பேரின் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என சபாநாயகருக்கு ஹைகோர்ட் உத்தரவிட்டிருந்தது என்பது தெரிந்ததே

இன்றைய தீர்ப்பு வெளியானவுடன் ராஜஸ்தானில் அரசியல் மாற்றம் ஏற்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Leave a Reply