மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்

அதன்பின் கொரோனாவால் இருந்து குணமாகி வீடு திரும்பிய அவர் சில நாட்களுக்குப்பின் மீண்டும் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்

இந்த நிலையில் மீண்டும் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பிய நிலையில் தற்போது மீண்டும் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது

அமித்ஷா அவர்கள் வழக்கமான உடல்நிலை பரிசோதனைக்காக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது

Leave a Reply