வியோனல்‌ மெஸ்ஸி அறிவிப்பு

அர்ஜென்டினாவின் நட்சத்திர‌ கால்பந்தாட்ட நட்சத்திர வீரர்‌ வியோனல்‌ மெஸ்ஸி, பார்சிலோனா கிளப்‌ அணியிலேயே நீடிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்‌.

ஐரோப்பிய கால்பந்தாட்டத்‌ தொடரில்‌ ஏற்பட்ட தோல்வியைத்‌ தொடர்ந்து, பார்சிலோனா அணியில்‌ இருந்து மெஸ்சி விலக இருப்பதாக கூறப்பட்டது.

ஆனால்‌, 2021ஆம் ஆண்டு ஜூன்‌ மாதம்‌ வரையில்‌ மெஸ்சியின்‌ ஒப்பந்தம்‌ இருப்பதாகவும், உடனடியாக அணியில்‌ இருந்து விலகினால்‌ 6 ஆயிரம்‌ கோடி ரூபாய்‌ இழப்பீடு வழங்க. வேண்டிய நிலை இருப்பதாகவும் தெரிகிறது

எனவே ஒப்பந்தம் முடியும் வரை பார்சிலோனா அணியிலிருந்து விலகப்போவதில்லை என்றும், எப்போதும்‌ போல் அணிக்கான சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என்றும் மெஸ்ஸி தெரிவித்துள்ளார்‌.

Leave a Reply