மீண்டும் முழு ஊரடங்கா?
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 15 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் அவர்கள் இன்று ஆலோசனை செய்து வருகிறார்.
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள சென்னை, மதுரை, திருவண்ணாமலை, வேலூர், தேனி, திருச்சி உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் அவர்கள் ஆலோசனை செய்து வருகிறார்.
இந்த ஆலோசனை முடிந்தபின்னரே முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? என்று தெரிய வரும். ஆனால் முழு ஊரடங்கிற்கு இனி வாய்ப்பில்லை என்று முதல்வரும் அமைச்சர்களும் ஏற்கனவே தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.