9 வயது சிறுமியை கொலை செய்த 14 வயது மகன்!

9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 14 வயது சிறுவன் செயலுக்கு அவனது தந்தையே காரணம் என விசாரணையில் தெரிய வந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

திருச்சி அருகேயுள்ள மணப்பாறை பகுதியைச் சேர்ந்த ஒருவர் அடிக்கடி யூட்யூபில் ஆபாச படங்களை பார்த்துள்ளார். இதனை அடுத்து தந்தை இல்லாத நேரத்தில் அவரது மகன் 14 வயது மகனும் ஆபாச படங்களை பார்த்துள்ளார்

ஆபாச படங்களை பார்ப்பதால் மனம் கெட்ட அந்த சிறுவன் தனது வீட்டின் அருகில் உள்ள 9 வயது சிறுமியை மல்லிகை தோட்டத்திற்கு கடத்திச் சென்று அவரிடம் தவறாக நடந்ததாக தெரிகிறது. மேலும் அந்த சிறுமி அழுது கொண்டே இருந்ததால் தலையில் கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்து உள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆபாச படம் பார்க்கும் தந்தையின் தவறான பழக்கத்தால் அவரது மகன் தற்போது கொலை வழக்கில் சிக்கி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply