அனைவரும் தேர்ச்சி என அறிவிப்பு
11 ஆம் வகுப்பு கடைசி தேர்வு நடக்காத பாடங்களில் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது
கொரோனா காரணமாக, மார்ச் 26 ஆம் தேதி நடக்க இருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருந்தன. இந்த தேர்வை எழுத இருந்த மாணவர்கள் அனைவரும் பாஸ் என அறிவிப்பு
இந்த நிலையில் 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மற்றும் 12 ஆம் வகுப்பு மறு தேர்வு எழுதிய மாணவர்கள் மற்றும் தனித் தேர்வர்களின் தேர்வு முடிவுகள், நாளை மறுநாள் காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தி மூலமாக அனுப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.