வெளியிட்ட கலெக்டர்
சென்னையில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்
இதன்படி நோய் கட்டுப்பாட்டு பகுதியில் வசிக்கும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஹால் டிக்கெட்டுகள் வீடுகளுக்கு சென்று வழங்கப்படும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி அவர்கள் அறிவிப்புச் செய்துள்ளார்
மேலும் வெளியூரிலிருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் நேரில் சென்று ஹால் டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்
இதனையடுத்து சென்னை நோய் கட்டுப்பாட்டு பகுதியில் இருகும் சென்னை மாணவர்கள் ஹால்டிக்கெட்டுக்காக பிரவுசிங் சென்டர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று கேட்டு கொள்ள படுகிறார்கள்
Leave a Reply
You must be logged in to post a comment.