பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்வுத் துறை இயக்ககம் தெரிவித்துள்ளது

கொரோனாவுக்கு முன்னரே 11 மற்றும் 12ம் வகுப்புகளில் முடிந்தாலும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு அரையாண்டு மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி விகிதம் உறுதிசெய்யப்பட்டது

இந்த நிலையில் 10 11 மற்றும் 12 ஆம் வகுப்பில் தோல்வி அடைந்தவர்கள் துணைத்தேர்வு சமீபத்தில் நடந்தது

இந்த தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தேர்வு எழுதிய மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ் ஆன்லைனில் டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply