101 வயது முதியவர் கொரோனாவில் இருந்து மீண்ட அதிசயம்

இத்தாலி நாட்டில் தினமும் நூற்றுக்கணக்கானோர் கொரோனா வைரசால் இறந்து கொண்டிருந்த நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை ஆயிரத்தை தொட்டுவிட்டது

கடந்த 24 மணிநேரத்தில் இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1000 என்று கூறப்படுகிறது

இந்த நிலையில் அதே இத்தாலியில் 101 வயதான நபர் ஒருவருக்கு கொரோனா தாக்கியிருந்த நிலையில் அவர் தற்போது முழு குணம் அடைந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே 1918 ஆம் ஆண்டு ஃப்ளூ காய்ச்சலில் இவர் தாக்கப்பட்டு உயிர் பிழைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply