10 வயது சிறுமி கொலை: குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை ரத்து செய்த நீதிமன்றம்
10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் குற்றவாளிகளான 3 பேரின் தூக்கு தண்டனையை நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது
கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பரில் தேனியில் 10 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலையும் செய்யப்பட்டார். இதுகுறித்த வழக்கில் குற்றவாளிகள் மூன்று பேர்களுக்கு தேனி மகளிர் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. ஆனால் இந்த தூக்கு தண்டனையை உயர்நீதிமன்ற கிளை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.