இனி எந்த மொபைலிலும் வராது
டிக்டாக், ஹலோ உள்பட 59 செயலிகளை இந்திய அரசு நேற்று தடை செய்தது என்ற செய்தி குறித்து ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் சற்றுமுன் டிக்டாக் செயலி ஏற்கனவே இன்ஸ்டால் செய்யப்பட்ட அனைத்து மொபைல்களிலும் முடக்கப்பட்டது
இதனையடுத்து தற்போது ஹலோ செயலியும் அனைத்து மொபைல்களில் இருந்து முடக்கப்பட்டது. மொபைல் போனில் ஏற்கனவே இந்த செயலிகளை இன்ஸ்டால் செய்திருந்தாலும் இனி அவை இயங்காது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரே நாளில் கோடிக்கணக்கான பயனர்களை ஹலோ மற்றும் டிக்டாக் இழந்துள்ளதால் இந்த இரு செயலிகளுக்கு மிகப்பெரிய இழப்பு என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.