shadow

ஸ்டெர்லைட் விவகாரம்: வைகோ ஆவேசம்

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளதை அடுத்து எந்த நேரமும் மீண்டும் அந்த ஆலை செயல்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் என்றும், ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடியிலிருந்து அகற்றப்படுவதை வருகிற காலம் காணத்தான் போகிறது என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply