ஸ்டாலினுக்கு நோபல் பரிசு: முதல்வர் பழனிச்சாமி பரிந்துரை

பொய்கள் பேசுவதற்காகவே ஸ்டாலினுக்கு நோபல் பரிசு வழங்கலாம் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பரிந்துரை செய்துள்ளார்.

மேலும் மத்தியில் நிலையான ஆட்சி இருந்தால்தான் மாநிலங்களுக்கான திட்டங்கள் கிடைக்கும் என்றும் இன்று சிவகெங்கை தொகுதியில் எச்.ராஜாவுக்கு வாக்கு சேகரித்த பிரச்சார கூட்டத்தில் முதல்வர் பழனிச்சாமி பேசினார்

மேலும் தனது பிரச்சாரத்தின் பெரும்பகுதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை முதல்வர் பழனிச்சாமி கடுமையாக விமர்சனம் செய்தார். இந்த விமர்சனத்திற்கு ஸ்டாலின் என்ன பதிலடி கொடுக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply