இன்றைய நிலையில் இன்ஸ்டாகிராம் நாயகி என்றால் அது ஷிவானி தான். அவர் பதிவு செய்யும் ஒவ்வொரு புகைப்படங்களுக்கும் லைக்ஸ்கள் குவிந்து வருகிறது
இவ்வளவுக்கும் அவர் தினமும் ஒன்று அல்லது இரண்டு புகைப்படங்கள் தான் பதிவு செய்கிறார். ஆனால் அவர் பதிவு செய்யும் புகைப்படங்களுக்காக லட்சக்கணக்கான ரசிகர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது
ஒவ்வொரு புகைப்படமும் கவர்ச்சியின் உச்சத்தில் இருப்பது மட்டுமின்றி காந்த கண்கள், அவரது பதிவில் இருக்கும் அர்த்தமுள்ள வார்த்தைகள் இவையெல்லாம் பெண்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
தமிழ் சினிமாவில் ஷிவானிக்கு வாய்ப்பு கிடைத்தால் அவர் உச்சத்திற்கு செல்லவும் வாய்ப்பு உள்ளதாக திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன
Leave a Reply
You must be logged in to post a comment.