வைர வியாபாரி நிரவ் மோடியின் ஜாமீன் மனு நிராகரிப்பு
வங்கிக்கடன் மோசடி வழக்கில் லண்டனில் கைதான வைர வியாபாரி நிரவ் மோடியின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்த நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்க லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் மறுப்பு தெரிவித்துள்ளது. இதனையடுத்து அவர் விரைவில் இந்தியாவுக்கு கொண்டு வரப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.