வைகோ போராட்டத்தால் லாபம் அடைந்த பக்கோடா வியாபாரிகள்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் முருகன், நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று வைகோ தனது தொண்டர்களுடன் போராட்டம் நடத்தினார். இந்த போராட்டத்திற்கு திமுக உள்ளிட்ட பல்வேறு காட்சிகள் ஆதரவு அளித்தன
இந்த நிலையில் ராஜ்பவன் அருகே இந்த போராட்டம் நடந்ததை அடுத்து அங்கு திடீர் உணவுக்கடைகள் தோன்றின. குறிப்பாக சுடச்சுட பக்கோடா போட்ட வியாபாரி ஒருவருக்கு ஆயிரக்கணக்கில் வியாபாரம் நடந்ததாக கூறப்படுகிறது. அதேபோல் பிரியாணி, குளிர்பானங்கள் போன்ற கடைகளும் திடீரென முளைத்து நல்ல லாபத்தை பார்த்தனர்
Leave a Reply
You must be logged in to post a comment.