வெள்ளத்தில் தத்தளிக்கும் மும்பை: ரயில் போக்குவரத்து கடும் பாதிப்பு

கடந்த சிலநாட்களாக மும்பையில் கனமழை பெய்து வருவதால் அந்நகர மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்பு அடைந்துள்ளது

குறிப்பாக மும்பை மக்களின் முக்கிய போக்குவரத்தான ரயில்கள் வெள்ளம் காரணமாக இயங்கவில்லை. எனவே பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இந்த கனமழை மற்றும் வெள்ளத்தால் இதுவரை ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

 

Leave a Reply