வெளிமாநிலங்களில் படிக்கும் தமிழக மாணவர்களுக்கு பாதுகாப்பு: ஸ்டாலின் கோரிக்கை

வெளிமாநிலங்களில் படிக்க செல்லும் மாணவர்களுக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க,ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

டெல்லியில் எம்.ஏ இரண்டாம் ஆண்டு படித்து கொண்டிருந்த தமிழக மாணவர் ரிஷி ஜோஸ்வா திடீரென நேற்று தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட நிலையில் அந்த மாணவரின் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ”வெளிமாநிலங்களில் படிக்க செல்லும் மாணவர்களுக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

Leave a Reply