வீட்டிற்கு வந்த பின்னும் மாறாத சாண்டி: அதிர்ச்சியில் மனைவி

பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்றுடன் முடிவடைந்து டைட்டில் வின்னராக முகினும், இரண்டாமிடத்தில் சாண்டியும் மூன்றாமிடத்தை லாஸ்லியாவும் பெற்றனர் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் நேற்றுடன் பிக்பாஸ் வீட்டில் இருந்து ஃபைனலுக்கு தகுதியான மூவரும் தங்களது வீட்டிற்கு சென்றனர். இந்த நிலையில் இன்று காலை சாண்டி, காலையில் எழுந்திருக்க வேண்டும் என்றால் பாட்டு போட்டால் மட்டுமே எழுந்திருப்பதாக கூறியதால் அவரது மனைவி அதிர்ச்சி அடைந்ததாகவும் டுவிட்டரில் ஒருசிலர் டுவீட்டை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த டுவீட்டை பதிவு செய்தவர் பெரும்பாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடந்தவைகளை முன்கூட்டியே கூறியவர் என்பதால் இதில் உண்மை கண்டிப்பாக இருக்கும் என கருதப்படுகிறது

 

Leave a Reply