விவேக் விட்டுச்சென்ற ஒரு கோடி மரங்கள் நடுவது என்ற இலக்கை நாங்கள் நடுவோம் என திமுக அறிவித்துள்ளது

மறைந்த நடிகர் விவேக் ஒரு கோடி மரங்களை நட வேண்டும் என்று இலக்கை நோக்கி மரங்களை நட்டு கொண்டு இருந்தார்

சுமார் 33 இலட்சம் மரங்களை அவர் நட்டு முடித்த நிலையில் எதிர்பாராத நிலையில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்

இந்த நிலையில் விவேக் விட்டுச் சென்ற ஒரு கோடி என்ற இலக்கான மரம் நடுவதை நாங்கள் மேற்கொள்வோம் என திமுக சுற்றுச்சூழல் அணி மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி என்பவர் அறிவிப்பு செய்துள்ளார்

Leave a Reply