விவேக் மரணத்தையும் அவர் தடுப்பூசி போட்டுக் கொண்டதையும் சம்பந்தப்படுத்த வேண்டாம் என அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.
நடிகர் விவேக் நேற்று முன்தினம் தடுப்பூசி போட்டுக்கொண்ட இன்று அவர் காலமானார். இந்த நிலையில் தடுப்பூசி போட்டுக் கொண்ட மறுநாளே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் தடுப்பூசி அவர் போட்டுக் கொண்டதால் தான் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வந்தது
இதனை அடுத்து நடிகர் விவேக்கின் மரணத்தையும் அவர் தடுப்பூசி போட்டு கொண்டதையும் இணைக்க வேண்டாம் என அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார். அரசின் மீது மருத்துவர்கள் மீதும் நம்பிக்கை வைக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்
Leave a Reply
You must be logged in to post a comment.