புதிய வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 3 மாதங்களாக போராட்டம் செய்து வரும் விவசாயிகளின் போராட்டம் இன்று 100-வது நாளை எட்டியுள்ளது

விவசாயிகளின் புதிய வேளாண்மை சட்டம் தங்களுக்கு வேண்டாம் என்று எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் ஹரியானா உள்பட வட மாநிலத்தை சேர்ந்த ஒரு சில விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்

இந்த போராட்டத்தில் சமீபத்தில் வன்முறை நிகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் விவசாயிகளின் போராட்டம் 100வது நாளை எட்டியுள்ளது. இருப்பினும் தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply