shadow

விலைமாதுகளற்ற பகுதியாக மாற்ற விரும்பி 78 பெண்களை கொலை செய்த நபர்

ரஷ்யாவில் தமது கிராமத்தை விலைமாதுகளற்ற பகுதியாக மாற்ற விரும்பிய நபர் ஒருவர் விலைமாது பெண்களிடம் பேச்சுக் கொடுத்து, கொடூரமாக படுகொலை செய்த சம்பவம் தற்போது அம்பலமாகியுள்ளது

ரஷ்யாவில் கட்ந்த 18 ஆண்டுகளில் இதேபோல் 78 பெண்களை ரகசியமாக கொன்ற கொடூர கொலையாளி சமீபத்தில் கைது செய்யப்பட்டு வழக்கு தொடுக்கப்பட்டது.

அந்த நபர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதை அடுத்து தண்டனை விபரங்களை விரைவில் நீதிமன்றம் அறிவிக்கவுள்ளது.

இந்த கொலைகளை செய்த மிக்கைல் பாப்காவ் என்பவர் தமது மனைவி மற்றும் மகளுக்கு கூட தெரியாமல் இந்த 78 கொலைகளைச் செய்துள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

 

Leave a Reply