அதிர்ச்சி தகவல்

விருதுநகரில் ஒரே நாளில் மேலும் 216 பேருக்கு கொரோனா பாதிப்பு என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

விருதுநகர் மாவட்டத்தில் 6000-ஐ நெருங்குகிறது கொரோனா மொத்த பாதிப்பு என்பதும் ஒரு அதிர்ச்சிக்குரிய தகவல் ஆகும்.

இன்று காலை நிலவரப்படி, 3 அரசு மருத்துவர்கள், ESI மருத்துவமனை ஊழியர்கள் 9 பேர் உள்பட 216 பேருக்கு கொரோனா பாதிப்பு என்று தகவல் வெளிவந்துள்ளது

விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5570 ஆக உயர்வு என்பதும், 2947 பேர் இதுவரை சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர் என்பதும், 2580 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும், பலி எண்ணிக்கை 43 என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply