shadow

விராத் கோஹ்லி உலக சாதனை நிகழ்த்திய போட்டியில் வியப்பான முடிவு

இந்திய அணியின் கேப்டன் விராத் கோஹ்லி நேற்றைய போட்டியில் அதிவேக பத்தாயிரம் ரன்களை எடுத்து உலக சாதனை ஏற்படுத்தினார். ஆனால் இந்த போட்டி ‘டை’யில் முடிந்து அனைவரையும் வியக்க வைத்தது

நேற்று நடைபெற்ற இந்திய, மேற்கிந்திய தீவுகள் அணிகளின் இரண்டாவது ஒருநாள் போட்டியில் இரு அணிகளும் 321 ரன்கள் எடுத்ததால் போட்டி டையில் முடிந்தது

ஸ்கோர் விபரம்:

இந்தியா: 321/6 50 ஓவர்கள்

விராத் கோஹ்லி: 157
ராயுடு: 73

மே.இ.தீவுகள் அணி: 321/7
50 ஓவர்கள்

ஹோப்: 123
ஹெட்மியர்: 94

ஆட்டநாயகன்: விராத் கோஹ்லி

இரு அணிகளுக்கும் இடையிலான அடுத்த போட்டி வரும் 27ஆம் தேதி புனேவில் நடைபெறவுள்ளது.

Leave a Reply